சிறுகதை
-
சிறுகதைகள்
நெஞ்சம் மறப்பதில்லை – விஜய் வேல்துரை
கசப்பான இரசாயனங்களாலும், அமிலங்களாலும் கரைத்துத் தொலைத்த அந்த நினைவுகளின் மிச்சம் சிறு துளி உள்ளே ஒளிந்து கிடந்ததென்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஐந்து வருடங்கள் கழித்து அது மூளையின் ஆழத்தில் கசிந்து, பல்கிப் பெருகி தலையை வெடிக்க வைக்கும் அளவிற்கு வந்து…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
புதிய உலகம் – ராம்பிரசாத்
ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவரது அலுவலக வாசலில் அமர்ந்திருக்கிறேன். தலைவர் என்னைப் பார்க்க வேண்டுமாம்? என்னை ஏன் பார்க்க வேண்டும்? முதலில் நான் யார்? நான் ஒரு அப்பாவி. பாதிக்கப்பட்டவன். அதை நீங்கள் முதலில் நினைவில் நிறுத்தவேண்டும். திறமைகளும், அப்பாவித்தனமும் ஒருங்கே…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
எஞ்சியிருக்கும் துயில் – ஜீவ கரிகாலன்
அது நள்ளிரவோ அல்லது கொஞ்சம் பின்னரோ இருக்கலாம். விடிவெள்ளிக்கு வலதுபுறமாய் உப்பிய நிலையில் வெளிர் நீலத்தைப் பாய்ச்சி நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது பௌர்ணமி. தொடர்ந்து ஆறு மாதங்களாக அண்ணாமலையாரை வலம் வந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று என் வீட்டின் கட்டிலில், அருகில் சக்தியின்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அலங்காரக் குளத்தில் இருபத்தி மூன்று அல்லிகள் – கரன் கார்க்கி
“காணமல் போகிறார்கள், மனம் பிழறுகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள்.” “பாவத்தைத் தின்று தீர்க்க எந்த வெட்டுக்கிளிகளும் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வரப் போவதில்லை.” …
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
எதிர்வீடு- தீனதயாளன்
1. “நல்ல பாட்டு சார்” என்று சொல்லி ஒலியைச் சிறிது கூட்டி வைத்தான் சுமன். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல்தான். ஆனால் இன்று என் கவனம் அதில் செல்லவில்லை. “முதல் சரணத்துக்கு முன்னாடி வர வீணை இசை என்னமா இருக்கு?…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கற்சிற்பங்கள்
காரிலிருந்து இறங்கி, மனையைப் பார்த்தேன். ஐம்பதடி அகலம், நூறு அடி நீளம். மொத்தம் ஐயாயிரத்து சொச்சம் சதுரடி. நகரின் மையத்தில் இடத்தில் லட்டு போல் வந்து மாட்டிக் கொண்ட இடம். முன்பக்கம் மரத்திலான சட்டங்களை வைத்து கதவு செய்து மாட்டியிருந்தார்கள். அது…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இன்னும் சில கதைகள்
வீட்டை யாரோ அலசி விடத் துவங்கியிருந்தனர். குவளை நீரைத் தரையில் விசிறி விட உதிர்ந்திருந்த ரோஜாப் பூவின் இதழ்களைச் சேர்த்துக் கொண்டு நீர் சுவரில் மோதி நின்றது. நான் அறைக்கு வந்தபோது கட்டிலில் தருண் விளையாடிக் கொண்டிருந்தான். என் பேக்கிலிருந்து துணிகளைச்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பூச்செண்டு போல ஒரு மனிதன்
ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு கொலையை விவரிக்கப் போவதாகச் சொன்ன யேயோ இந்தக் கேள்வியோடு ஆரம்பித்தான். ‘ஆறு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன ஷிமி கிலாடன் என்பவள் உங்கள் மேலாளர் டெர்ரி கில்போர்ட் என்பவரின் மனைவியா?’ ‘ஏன், எதற்காகக் கேட்கிறீர்கள்?’ ‘உங்களுக்கு…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
“பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது”- சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல்
சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இள வயது முதல் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருபவர். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டு தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கும்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
நிழற்படம்
05-பெருநகர வாழ்க்கைச்சூழலில் அவ்வப்போது எழும் சலிப்புக்கு ஆளாகியிருந்த ஓர் கணத்தில்தான் சக்தி அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசியே வெகுநாட்களாகிப் போயிருந்த நிலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எங்களது உரையாடல் நீண்டது. எங்கிருந்தோ ஒலிக்கும் ஓர் பாடல் தரும் ஆசுவாசத்தினைப்…
மேலும் வாசிக்க