தொடர்
-
இணைய இதழ்
காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 2
சினிமாவுக்குப் போன ஹாங்காங் தமிழர்கள‘பிரிக்க முடியாதது என்னவோ?’. இது தருமியின் கேள்வி. ‘தமிழும் சுவையும்’ என்பது சிவபெருமானின் பதில். இந்தப் பதிலைப் பலரும் மறந்திருக்கலாம். ஆனால் கேள்வி இன்றளவும் உயிர்ப்புடன் விளங்குகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தக் கேள்விக்குப் பலரும் பல்வேறு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 03
கைவிடப்பட்டவர்களின் கதைகள் – பிரபாகரன் சண்முகநாதனின் ‘மருள்’ தொகுப்பை முன்வைத்து பிரபாகரன் சண்முகநாதனின் மருள் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இவர் 1999ல் பிறந்தவர். ஈராயிரக் குழவி (2k kid) என பிரபாகரனை எழுத்தாளர் காளிப்ரஸாத் தன்னுடைய முன்னுரையில் அறிமுகம் செய்வது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 02
அவலங்களைப் பேசுதல் – ‘மூஞ்சிரப்பட்டன்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து மூஞ்சிரப்பட்டன் தொகுப்பினை அதன் வெளியீட்டு விழாவின் வழியாகவே அறிந்து கொண்டேன். பொதுவாக நம் சூழலில் முதல் நூலுக்கு வெளியீட்டு விழா நடப்பது அரிது. சூழலில் புழங்கும் சக இலக்கியவாதிகளின் மதிப்பினைப் பெற்ற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 1
ஹாங்காங்கில் வீடு வாங்குவது ஹாங்காங்கைப் பற்றிய சித்திரங்களுள் முதன்மையானவை அதன் அதிஉயர அடுக்ககங்கள். உயரங்களை வியந்து பாராதார் யார்? பல பழைய தமிழ்ப் படங்களில் நாயகனின் பட்டினப் பிரவேசத்தை அறிவிக்க எல்.ஐ.சி கட்டிடம்தான் பயன்பட்டது. அந்த 14 மாடிக் கட்டிடம் நகரத்தின்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கலைகளில் நெளியும் நிலங்களின் கதை – கே.பாலமுருகன் – பகுதி 01
மலேசியத் தமிழ்த்திரைப்படம் ஓர் அறிமுகம் மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் வரலாறு என்பது கடந்த 2000க்குப் பின்னர்தான் விரிவாக உருக்கொள்ளத் துவங்கியது. அதற்கு முன் 1969-இல், ‘ரத்தப் பேய்’ என்கிற ஒரு படமும் அடுத்ததாக 1991ஆம் ஆண்டில் சுகன் பஞ்சாட்சரம் அவர்கள் நடித்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 01
காலிகிராபி – வரவணை செந்தில் வரவணை செந்திலின் ‘காலிகிராபி’ ஆறு சிறுகதைகள் மட்டுமே கொண்ட சிறிய சிறுகதைத் தொகுப்பு. சால்ட் பதிப்பகம் இந்நூலினை வெளியிட்டு இருக்கிறது. சென்ற வருடம் எழுத்தாளர் கே.என்.செந்தில் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து ஒரு உரையாற்றினார்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 25 – வளன்
Inquisition பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐரோப்பாவில் மத்தியகாலத்தில் கிறிஸ்துவம் அதிகார மையத்திலிருந்த போது பில்லி சூன்யம் போன்றவற்றில் தொடர்புடையவர்களை கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்தார்கள். மதம் அதிகார மையமாகும் போது இப்படியான சம்பவங்கள் அரங்கேறுயதை வரலாறு எங்கும் காணமுடிகிறது. இதுவே கிறிஸ்துவம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 24 – வளன்
ஏதோ ஒரு சமயத்தில் நாம் எல்லோரும் இப்படி நினைத்திருப்போம்: மனிதனாக பிறந்ததற்கு பதிலாக ஏதேனும் விலங்காகவோ பறவையாகவோ பிறந்திருக்கலாம். மனிதர்களால் மட்டும் தான் இப்படியொரு வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. ஒரு நாயோ பூனையோ இப்படி யோசிக்குமா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது – பகுதி 6 – கமலதேவி
மானுடப்பண்புகளின் சோதனைச்சாலை நுண்ணுணர்வு கொண்ட மனம் தான் காணும் அன்றாடக் காட்சிகளில், நிகழ்வுகளில் சட்டென்ற ஔியையும், அணைதலையும் கண்டு கொள்கிறது. இரண்டுமே அந்த நுண்ணுணர்வு கொண்ட மனதைப் பாதிக்கிறது. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பில் உள்ள கதைகளில் அடுத்தடுத்து ஔியையும் இருளையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 5
கரிசலின் கனி புன்செய் நிலத்தில் அறுவடை முடியும் காலத்தில், மேய்ச்சல் நிலம் தேடி எங்கிருந்தோ தங்களின் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் வருவார்கள். இதை ஊர்ப்பக்கம் பட்டிப்போடுதல் என்பார்கள். வயல்களின் நடுவில் மெல்லிய மூங்கில் சிம்புகளால் முடையப்பட்ட வளையும் தட்டிகளை வைத்து வலுவான மரத்தடிகளை…
மேலும் வாசிக்க