நூல் விமர்சனம்
-
கட்டுரைகள்
கவிஞர் ரவிசுப்பிரமணியனின், ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்’ கவிதைத் தொகுப்பு நூல் மதிப்பீடு – ஜனநேசன்
நினைவுக்கடலில் சேகரித்த கவிமுத்துகள் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர். கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதி வருபவர். சிறந்த ஆளுமைளை ஆவணப்படங்களில் பதிவு செய்பவராக, இசைஞராக, சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து, பாடி மேடையேற்றி வருகிறார். இன்றைய…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
’LUST FOR LIFE; ஒரு கலைப்பித்தனின் சரித்திரம்’ – முஜ்ஜம்மில்
இர்விங் ஸ்டோன் எழுதிய LUST FOR LIFE வின்சென்ட் வான்கா பற்றிய வாழ்க்கை வரலாற்று நாவல். இதைப் படித்து முடித்தபோது ‘’இப்படியுமொரு மனிதன் கலைப் பித்தோடு வாழ முடியுமா? என்ற எண்ணம்தான் தோன்றியது. அர்பணிப்போடு ஒரு விஷயத்தைச் செய்வது என்பதாக நாம்…
மேலும் வாசிக்க -
நூல் விமர்சனம்
‘தித்திப்பவையும் திறக்காதவையும்’; இரா.கவியரசுவின் ‘நாளை காணாமல் போகிறவர்’ கவிதைத் தொகுப்பு விமர்சனம் – கா.சிவா
கவிதை என்பதற்கான வரையறையை இதுவரை பல்லாயிரம் பேர் கூறியிருக்கக்கூடும். தான் பார்த்த வானவில்லை, கூட இருப்பவர்களிடம் சுட்டிக் காட்டும் பிள்ளையென ஒரு கணத்தில் தான் கண்ட அல்லது அடைந்த தரிசனத்தை சரியான சொற்களால் பிறரிடம் கூறுவது கவிதை என பொதுவாக…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
“தன்னை எழுதுதல்” – பாரததேவியின் ‘நிலாக்கள் தூர தூரமாக’ நாவல் வாசிப்பனுபவம்
நிலாக்கள் தூரதூரமாக என்ற தன்வரலாற்றுப் புதினம் உண்மையான வாழ்விற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த சாயலுமில்லாத கதைசொல்லியின் உண்மையான குரலைப் போன்ற மொழிநடை. அம்மாக்களின் மடியில் படுத்துக்கொண்டு அவர்களின் கதையை அவர்களே சொல்லக் கேட்பதைப் போன்ற அனுபவத்தை இப்புதினத்தை வாசிக்கையில் அடைவோம்.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
“ஜார் ஒழிக: மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா?” – நூல் விமர்சனம்
கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “பட்டாளத்து வீடு” மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ஜார் ஒழிக!”, பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கால நீரோட்டத்தில் ஓய்வில்லாமல் மிதந்து செல்லும் ‘சரீரம்’ – நூல் விமர்சனம்
ஒவ்வொரு காலமும், தன் காலச் சூழலில் வாழும் மக்களுக்கு எத்தகைய துன்பத்தைத் தந்தாலும் சில நேரங்களில் சில விசேடங்களைக் கையில் அள்ளித் தருகிறது. அதில் மனித மனம் தம்மை இருத்திக் கொள்ள வழி தேடுகிறது. அந்த வழி படைப்பின் சாயலில் படிந்து…
மேலும் வாசிக்க