நேர்காணல்
-
இணைய இதழ் 100
“இது நாவல்களின் காலம்” – எழுத்தாளர் இரா.முருகன்
ஒரு கவிஞராக இலக்கிய உலகில் நுழைந்து பின் சிறுகதை எழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் பரிணமித்தவர் எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள். இதுவரை இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். நாவல்களில் குறுநாவல்கள் நாவல்கள் பெருநாவல்கள் எனவும் கவிதையில் வெண்பா மற்றும் நவீனகவிதைகளும், பத்தி எழுத்துக்களில் தன்னனுபவம்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
”எழுத்தே எனக்கான வலி நிவாரணி” – எழுத்தாளர் கா. சிவா
நேர்கண்டவர்: கமலதேவி இதுவரை எழுத்தாளர் கா. சிவா அவர்களின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. விரிசல்,மீச்சிறுதுளி மற்றும் கரவுப்பழி. இவரின் சிறுகதைகளை அன்றாட இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து எழுந்த புனைவுகள் என்று சொல்லலாம். சிவாவின் இந்த மூன்று சிறுகதைத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“இலக்கியத்திற்கான என் பங்களிப்பாக பதாகைகளை ஆட்டோவில் ஒட்டுகிறேன்” – ஆட்டோ ஓட்டுநர் பிரம்மநாயகம் அவர்களின் நேர்காணல்
திருநெல்வேலியில் ஆட்டோ ஓட்டி வரும் திரு. பிரம்மநாயகம் அவர்கள் தீவிர இலக்கிய வாசகர். புதுமைப்பித்தனின் ரசிகர். வாசிப்பதுடன் நின்று விடாமல் தான் வாசித்த நூல்கள் குறித்து முகநூலில் பதிவிட்டும் தனது ஆட்டோவில் அந்த நூல்களின் படங்களை பதாகைகளாக ஒட்டியும் மற்றவரும் வாசிக்கத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“கணிதத்தைப் பாடமாகப் பார்க்காமல் வாழ்க்கையில் ஒரு அங்கமாகப் பார்க்கவேண்டும்” – கணித ஆசிரியை யுவராணியுடனான நேர்காணல்
காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் யுவராணி மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகவும் இனிமையாகவும் கற்றுத்தரும் பொருட்டு, கணித மேதைகள் போலவும் கோமாளி போலவும் வேடமிட்டும், வில்லுப்பாட்டு மற்றும் பொம்மலாட்டம் போன்ற கலை வடிவங்களிலும் பாடம் எடுத்து வருபவர்.…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் நேர்கண்டவர்: எழுத்தாளர் கமலதேவி கத்தி மேல் நடப்பது போன்று இந்த நாவலின் பேசுபொருளை கையாண்டு இருக்கிறீர்கள். இதை எழுதும் போது சந்தித்த சவால்கள் பற்றி…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
“பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது”- சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல்
சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இள வயது முதல் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருபவர். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டு தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கும்…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
”கவிதையாகாத ஒன்றை கவிதையாக்க முடியாது” – கவிஞர் சபரிநாதனுடனான நேர்காணல்
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி ‘யுவ புரஸ்கார்’ விருதை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது ‘வால்’ கவிதைத் தொகுப்புக்காக தமிழ் நவீனக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது `வால்’ கவிதைத்…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
சாதி ஒழிப்பை தலித்துகள்தான் முன்னெடுக்கவேண்டுமா?
2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மைய நீரோட்ட இதழ் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ஆனந்த் டெல்டும்டே இந்திய அளவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தலித்துகளுக்கும் எங்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் அங்கே இவரின் காலடித் தடம் பதிந்து விடும். உண்மைகளை உலகுக்குச் சொல்லி, மக்களிடையேயும்,…
மேலும் வாசிக்க