அகரமுதல்வன் கவிதைகள்
-
இணைய இதழ் 100
அகரமுதல்வன் கவிதைகள்
நிலம் வாழி! யுகம் வாழி! கனவெனும் சொல்வரலாற்றின் ஸ்தனங்களில் படிந்த வெம்பிணிவானோக்கும் குப்பி விளக்கொளியில்மோதுண்டு புகையும் இருள்ஆதியின் சபித்தலுக்கும்அந்தத்தின் திடுக்கிடலுக்குமிடையேஅதிகமாய் சிதைந்த கடவுள்ஒவ்வொரு கணத்திலும்ஒவ்வொரு மூச்சிலும்எரியும் சூரியன்பாழ்வெளியில்வீழ்ந்து உயரும்வண்ணத்துப் பூச்சிகைவிடப்பட்ட பிணச்சீழாய்மூச்சிரைக்க கதறும்பனையிழந்தகடல் நிலம். • ஆனாலுமென்ன…கூடு சிதைந்த பின்னர்வெளியில்அந்தரித்தசிறகின் கண்ணீரில்பூமிக்காய்கருத்தரிக்கும்என்…
மேலும் வாசிக்க