அகராதி கவிதைகள்
-
கவிதைகள்
அகராதி கவிதைகள்
பார்க்கும் தூரத்தில் சிறிதும் பெரிதுமாக வளர்ந்திருக்கும் செடிகளுக்கும் கொடிகளுக்கும் மரங்களுக்குமிடையே நடக்கிறாள் நெஞ்சுக்கு நேராக நிலவைப் போன்ற கோளொன்றினைப் பிடித்திருக்கிறாள் அது ஒளி வீசுகிறது சுடுகிறது சில்லிடுகிறது வெதுவெதுப்பாய் இருக்கிறது பிரதிபலிக்கிறது… வழியெங்கும் சக்கரமாகச் சுழல்கிறது தலை தேடல் சுமந்த விழிகளின்…
மேலும் வாசிக்க