அவள் வந்து விட்டாள்!- சிறுகதை
-
சிறுகதைகள்
அவள் வந்து விட்டாள்!- சந்தோஷ் கொளஞ்சி
வீட்டை விட்டு ஓடி வந்து இன்றைய பொழுதையும் சேர்த்தால் மூன்று வருடங்களுக்குமேல் ஆகும் போல தெரிகிறது. ஒட்டுமொத்தமாக நான் அனுபவித்த வாழ்நாள் தனிமையையும் இத்தனை வருடப் பயணத்தின் மூலம் கொரித்துத் தின்று விட்டேன். எங்கும் மனிதர்கள், மரங்கள், வாகனங்கள், சாலைகள். உலகம்…
மேலும் வாசிக்க