இணைய இதழ் 119
-
இணைய இதழ் 119
பிணவறை – அரிகர சின்னா
தூக்கம் தெளிந்தா போதை தெளிந்தா எனத் தெரியவில்லை, எழுந்தார் மருதப்பன். “ந்தா… வெந்நீர் போட்டியா?” காலைக் கடன் என்பதன் அர்த்தம் எல்லோருக்கும் ஒன்றல்ல. பல பெண்களுக்கு, அது வேறு. காலையில் எழுந்து சாணமெடுத்து வாசல் பெருக்கி கோலமிட்டு எழப்போகும் கணவன் மருதப்பனுக்காக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
ரெண்டாவது கல்யாணம் – சு.விஜய்
மண்டபத்தின் முன் வந்து அப்பொழுதுதான் நிறுத்தப்பட்ட விசையுந்தின் பின்னிருக்கையிலிருந்து இறங்கினான் பரத். யாருடனோ பேசிக் கொண்டிருந்த அவனின் ஒரு கை காதுடன் அழுந்த அலைபேசியைப் பிடித்திருக்க, இறங்கி விடாமலிருக்கும் பொருட்டு மடித்துக் கட்டியிருந்த தன் வேட்டியின் முடிச்சை மறுகையில் பிடித்தபடி படிகளில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
நாவினாற் சுட்ட வடு – பிறைநுதல்
அவனுக்கு எப்படி இந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து வெளியே வருவது என்பது தெரியவில்லை. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியிருந்தும் இன்னும் அவனது கடன்களில் கால்பாகம் கூட அடைந்திருக்கவில்லை. அதற்குள்ளாக அவனுக்கு ஒரு மகள் பிறந்து ஆறு மாதமாகியிருந்தது. பிடித்தம் போக கைக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
ஓர் இரவில் – உதயா சக்கரவர்த்தி
“குடிக்கிற பழக்கம் இருந்தாலாவது, குடிச்சிட்டு, உளறிட்டு, வாந்தி எடுத்துட்டு அடுத்த வேலைய பாக்கப் போயிடுவேன். அந்த எழவு இல்லாததால எல்லாத்தையும் மண்டைக்குள்ள வச்சுக்கிட்டு லோல்படுறேன்” என்று மணியிடம் புலம்பிவிட்டு, மொபைலில் மீண்டும் மீண்டும் டயல் செய்துகொண்டே இருந்தான் ரகு. இன்று தருவதாய்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
இட்லிக்கார மணியக்கா! – ரவிச்சந்திரன் அரவிந்தன்
1973 “ஏன் பைய்யா! எதுக்கு இப்புடி குட்டிபோட்ட பூனையாட்ட ஊட்டுக்குள்ளயே சுத்திகிட்டு கெடக்கிற? சைக்கிள எடுத்துகிட்டு சித்த நேரம் எங்கயாவுது வெளிய கிளிய போயிட்டு வாவேன்!” புதிதாக புகுமுக வகுப்பில் சேர்ந்திருக்கும் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. அக்கம் பக்கத்திலும் அவனோட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
இங்கே கூண்டுகள் உடைக்கப்படும் – ச.ஆனந்தகுமார்
சட்டைக்கு அடங்காமல் திமிறிக் கொண்டு வெளிவருகிற தொப்பையைப் போல பேருந்திற்குள் அடங்காமல் படிக்கட்டில் தொங்கி கொண்டு வருகிற கூட்டத்தை பெயர்த்து உள்ளே நுழைவது பீக் அவர்ஸ்களில் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. உடுப்பை தாண்டி உற்று நோக்கி உள்நுழைகிற எக்ஸ் ரே கண்களை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
அரபி ரப்புன் அயோத்தி ராமன் – சா.ரெடீமர்
பாங்கொலிக்கிறது. ‘நாளைக்கு சாயந்திரம் ஆறு மணி வரைதான் பாடி தாங்கும். அதுக்கு மேல தாங்காது எடுத்துருவாங்க. அதுக்குள்ள நான் ஊரு போயிச் சேரனும்!’. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரம் அது, எவ்வித பாகுபாடும் பார்க்காமல் மனித உயிர்களை பலி…
மேலும் வாசிக்க