இரா.மதிபாலா கவிதைகள்

  • இணைய இதழ் 104

    இரா.மதிபாலா கவிதைகள்

    சேதி கேட்டு அதிர்ந்துமெய் பார்த்துபெருந்தீ கண்ணுற்றுதிரும்புகையில்நீர் குளித்த வீட்டில்சின்னஞ்சிறு சுடராகிநின்று விடுகிறதுவாழ்வு. காலம் அமைதியில்உறங்குகிறது புழக்கடையில்கதாபாத்திரங்கள்எதிரொலிக்கின்றனவாழ்ந்த வாழ்வினை. காலக் குளத்தில்பேரமைதியோடுவிழுகிறது கல். அடர்ந்த மனசின்கீழ்வாரத்தில்பட்டென சிறு ஒசை. இப்போதுதான்பறந்திருக்கிறது பறவை. இறகில் இருந்ததுஎழுதி வைத்தஉயிர்க்குறிப்பு. பெருங்கல் போர்த்திபடுத்துக் கிடப்பதெனஅவதி. குறுஞ்சொல் கூடகிடைக்காத…

    மேலும் வாசிக்க
Back to top button