கடலும் மனிதனும் 4
-
தொடர்கள்
கடலும் மனிதனும்:5-கடுஞ் சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்- சு.நாராயணி
“அந்தக் காலத்துல வெறும் கெட்டுமரம், மோட்டார் போட்டு கிடையாது. அந்த சாதா கெட்டுமரத்துல நாங்கள் போயி ஸ்ராவு பிடிக்கும்…. எத்தனை கிலோ ஸ்ராவு கிட்டும் தெரியுமா?” என்று தூத்தூரைச் சேர்ந்த முதிய மீனவர் ஒருவர் கண்களில் பெருமிதம் பளபளக்க என்னிடம் சொன்னது…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும் : 4 – “நீங்கள் திரும்ப தண்ணீருக்குள் போகவே மாட்டீர்கள்” – ஹாலிவுட் பரிதாபங்கள்
இருள் கவியும் நேரம். கடற்கரை. கடலுக்குள் ஒரு பெண் தாவி நீந்தத் தொடங்குகிறாள். நீரில் துள்ளி, மகிழ்வோடு நீந்துகிறாள். அவள் சிரித்து, விளையாடி, நீரைக் கலைக்கும் சத்தம். கடலுக்குள் அவள் கால்கள் அசைவது காட்டப்படுகிறது. கால்களுக்கு மிக அருகில் ஏதோ ஒன்று…. …
மேலும் வாசிக்க