கடல்சார் கவிதைகள்
-
கவிதைகள்
கவிதைகள்- சு.நாராயணி
1. உவர்நீர்க் காதை பேறுகாலத்தில் வஞ்சிரமீன் சினையை வறுத்து உண்கிற பெண்கள் திரண்ட முத்துக்களென குழந்தைகளைப் பிரசவிக்கிறார்கள். பால்சுறா புட்டு அவியும் வீடுகளில் சிசுக்களின் கடைவாயில் மீன்கவிச்சியோடு பால் வழிகிறது. சிக்கெடுக்கும் சீப்பில் சுருண்ட முடிக்கற்றைகளென மணலில் உருள்கின்றன கடல்பரட்டைகள். பரட்டைமுள்ளைக்…
மேலும் வாசிக்க