கடல் அரக்கன் : கட்டுக்கதைகளும் உண்மையும்
-
தொடர்கள்
கடலும் மனிதனும் 2 – கடல் அரக்கன் : கட்டுக்கதைகளும் உண்மையும்
ஆழ்கடலின் இடிமுழக்கங்களுக்கும் கீழே…. பாதாளத்தையொத்த கடலுக்கும் அடியில் தொன்மம் மிக்க, கனவுகளற்ற, யாரும் குறுக்கிடாத ஒரு உறக்கத்தில் இருக்கிறது க்ராக்கென் என்று தனது க்ராக்கென் பற்றிய கவிதையைத் தொடங்குகிறார் ஆங்கிலக் கவிஞர் டென்னிசன். “தேவதைகளும் மனிதர்களும் பார்க்க, அது உறுமியபடி…
மேலும் வாசிக்க