கட்டுரை
-
இணைய இதழ் 110
காலம் கரைக்காத கணங்கள்- 17; மு.இராமனாதன்
ஹாங்காங்கில் சின்ன சின்ன இலக்கிய வட்டங்கள் புலம் பெயரும் சமூகங்கள் தங்கள் அடையாளங்களை புகுந்த மண்ணிலும் நிறுவ முயற்சிப்பார்கள். சமயமும் வழிபாட்டுத் தலமும் அதில் முக்கியமான இடம் பெறும். அது பண்பாட்டுத் தொடர்ச்சியிலிருந்து வருவது. உணவும் தவிர்க்க முடியாதது. நாக்கு பழகிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
இயலாமையின் நிழல் – கிருஷ்ணமூர்த்தி
அனைத்து கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. நவீன கதைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளின் புதிய வடிவமாகவே தகவமைத்துக் கொள்கின்றன. ஈடு செய்ய இயலாத தனித்த அனுபவ வெளிப்பாடுகள் நிறைந்த கதைகளும், சொல்முறைகளில் புதுமையைக் கைக்கொள்ளும் கதைகளே புதிய போக்கை அவதானிக்கின்றன. பண்பாட்டின் பின்புலம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
இருவழிப் பயணம் – வறீதையா கான்ஸ்தந்தின்
”உனக்குள் நிகழும் மோதலைஉன்வசப்படுத்திவிடுநீ நெருப்பில் வீசப்படவில்லை,நெருப்பே நீதான்.” – மமா இண்டிகோ பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் இன்னின்னவற்றைச் சாதித்திருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த வாழ்க்கையில் அர்த்தமேயில்லை என்பது போன்ற விதிகளைச் சமூகம் நிறுவி வைத்திருக்கிறது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
கம்பம் வாவேர் ராவுத்தரின் குடும்ப கதை ‘மூன்றாம் பிறை’ – பீட்டர் துரைராஜ்
‘ஒத்தக்கை இபுராஹிம்’ என்ற சிறுகதையை யதேச்சையாக தமிழினி இணைய இதழில் படிக்க நேரிட்டது. அதன் நேர்த்தியும், ஆழமும் மானசீகன் என்ற பெயரை எனக்கு அறிமுகப்படுத்தியது. எனவே, சென்னை புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்த ‘மூன்றாம் பிறை’ நாவலை தயக்கமில்லாமல் வாங்கிவிட்டேன். தி.ஜானகிராமன்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
காலம் கரைக்காத கணங்கள்-16; மு.இராமனாதன்
சட்டத்தின் மாட்சிமை தர்மேந்திர பிரதான் நான்காண்டுகளாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக இருக்கிறார். எனினும் அவரைத் தமிழ் கூறும் நல்லுலகம் இப்போதுதான் நன்றாக அறிந்துகொண்டது. அவரிடமிருந்துதான் இந்தக் கட்டுரைக்கான உந்துதலைப் பெற்றேன். அவர் சொன்னார்: ‘மும்மொழிக் கொள்கை என்பது rule of…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
காட்சியும் கவிமொழியும் – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) தமிழ் மரபுக்கவிதையின் வளமான பண்புகளில் ஒன்று காட்சியைப் பாடுதலாகும்; இயல்பாகவும், உவமை முதலான அணிநலன்களைக் கொண்டு உயர்வாகவும், அந்தக் காட்சியை ஓர் இயல்பான புகைப்படம் போலவும், வண்ணமேற்றி அழகு செய்த ஒரு ஓவியம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 108
காலம் கரைக்காத கணங்கள்;15-மு.இராமநாதன்
அழகப்பரின் பிள்ளைகள் அந்த நகருக்கு நான் போனது அதுதான் முதல் முறை. அங்கே அரசாங்க ஆலையொன்று இருந்தது. பள்ளியில் உடன் படித்த நண்பன் அதில் பணியாற்றினான். வேதியியல் ஆய்வகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தான். அந்த நகருக்குப் போகக் கிடைத்த வாய்ப்பில் நண்பனின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 107
திராவிடச் சிவப்பு -சுமித்ரா சத்தியமூர்த்தி
தமிழ்நாட்டு ஆண்கள் ஏன் சிவப்பு நிற தோலுடைய பெண்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறித்த கேள்வி பெரும்பாலும் மாமை நிறமுடைய தமிழ்நாட்டு பெண்களுக்கு உண்டு. ஆனால், அதற்கான விடையை நாம் சிந்துவெளியிலிருந்து தேடத் துவங்க வேண்டியிருக்கிறது. எப்படி செழித்துக் கிடந்த ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 107
கோஹினூர்: ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு – சரத்
இங்கிலாந்து ராணியாக கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் 2022-இல் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இங்கிலாந்து அரசிடம் மீட்டு, கோஹினூரை மீண்டும் இந்தியா கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. சொல்லப்போனால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 107
இரு சொல் கவிதைகள் – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) இரு சொல் கவிதைகள் என இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது இரு சொற்களால் ஆன கவிதைகளை அல்ல. கவிதை முழுதும் இரு சொற்களை மையமாக வைத்து எழுதப்படும் ஓர் உத்தி பற்றியே ஆகும். நவீன கவிதையில்…
மேலும் வாசிக்க