கட்டுரை
-
இணைய இதழ் 115
நான் – ஒரு போஹேமியன் பயணி;3 – காயத்ரி சுவாமிநாதன்
யமுனையை சுமக்கும் மதுரா பல இடங்களுக்கு எனது விருப்பப்படி பயணம் செய்பவள் நான். எப்போதும் போல ஒரு அழகிய மாலைப் பொழுதில்தான் மதுரா சென்றேன். அதற்கு முன்பாக டெல்லியில் இருந்து புறப்பட்டேன். டெல்லியிலிருந்து மதுரா சென்றடைய கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
காலம் கரைக்காத கணங்கள்- 20; மு.இராமனாதன்
சீன மண்ணில் தமிழ்க் கல்வி ஹாங்காங் நகரின் பரபரப்பான பகுதி சிம்-ஷா-சுய். அதன் நடுநாயகமாக அமைந்திருக்கிறது ராயல் பசிபிக் அரங்கம். 2025, ஜூன் 21ஆம் நாள் அந்த அரங்கு தமிழால் நிரம்பியிருந்தது. அது ஹாங்காங் தமிழ் வகுப்புகளின் 21ஆம் ஆண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
காலநிலை மாற்றத்தின் தருணத்தில் சூழல் நீதியே சமூக நீதி – பிரேம் முருகன்
இன்றைய உலகம் முன்னெப்போதையும் விட அதிகமாக இயற்கை மாற்றங்களுக்கும், சீர்கேடுகளுக்கும் உள்ளாகியுள்ளது. வெப்பமயமாதல், கடுமையான வெள்ளங்கள், வறட்சி, கடல் மட்ட உயர்வு போன்ற மாற்றங்கள் மனித சமூகத்தின் அடித்தளத்தை அதிரச் செய்கின்றன. இது வெறும் சுற்றுச்சூழல் பிணைப்புகளுக்குள் மட்டுப்படாமல், மனித வாழ்வின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
H.W.நெவின்சனின், ‘இந்தியாவில் புதிய எழுச்சி’ நூல் குறித்த வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
வங்கப்பிரிவினை முடிந்தபிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த ஆங்கிலேயப் பத்திரிகையாளர் H.W. நெவின்சன் எழுதிய பயண நூல் ‘இந்தியாவில் புதிய எழுச்சி’. இங்குள்ள நிலைமைகள் பற்றி லண்டன் – மான்செஸ்டர் கார்டியன் நாளிதழுக்கு தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தமது அனுபவங்களை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
மூன்று புகைப்படங்கள் – மணி மீனாட்சிசுந்தரம்
காதலன் வந்ததும் படி தாண்டிஅவனுடன் ஓடும் காதலி போல்கவிஞனுடன் ஓடுகிறதுஉலகத்தின் காட்சிகள்– ஞானக்கூத்தன் வீடோ, அலுவலகமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இடமோ அதன் சுவரில், ஒரு காட்சியின் கணத்தை, நிலைத்து விட்ட ஒரு நினைவை , உறைந்து விட்ட ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
உடைகளின் வழியே ஒரு உரையாடல் – கிருஷ்ணமூர்த்தி
நாவல் வடிவம் வாழ்வின் மீதான முழுமையான பார்வையை அளிக்க வல்லது. அது இரண்டு வகையாகச் செயல்படுகின்றது. ஒன்று மையக் கதாபாத்திரத்தின் முழு வாழ்வைப் பேச முயல்கின்றது. இரண்டாவது வகைமை மையக் கதாபாத்திரத்தின் குறிப்பிட்ட பருவத்தின் மீது அல்லது குறிப்பிட்ட காலத்தில் நிகழும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்
கதை சொல்லும் குடிகள் எம்மில் கீழோர் மேலூர் இல்லைஏழைகள் யாரும் இல்லைசெல்வம் ஏறியோர் என்றும் இல்லைவாழ்வினில் தாழ்வொன்றுமில்லைஎன்றும் மாண்புடன் வாழ்வோமடா” “எந்த நிறமிருந்தாலும்அவை யாவும் ஓர் தரம் என்றோஇந்த நிறம் சிறிதென்றும்இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?சாதிப் பிரிவுகள் சொல்லிஅதில் தாழ்வென்றும் மேலென்றும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன்
வாக்குகள் சீட்டாக இருந்த காலம் வாக்குப் பதிவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இந்த இயந்திரத்தை மனிதர்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் கொந்த (hack) முடியும். – சமீபத்தில் இப்படிச் சொன்னவர் ஓர் அறியப்பட்ட ஆளுமை. அவர் இந்தியாவின் எந்த எதிர்க்கட்சித்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரின் ‘நின்றிருந்தது மழை’ நூல் அறிமுகம் – இளையவன் சிவா
அடிகளின் எண்ணிக்கையில் அல்ல வரிகளின் வீரியத்தில் நிற்கிறது கவிதைகளின் உயிர்ப்பு. நீண்ட நெடும் செய்யுள் வரிகளெல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க மூன்று வரிகளில் முழுமையான காட்சிப் பதிவை நமக்குள் கடத்தி புதிய புதிய எண்ணங்களை உருவாக்குவதில் ஹைக்கூ கவிதைகள் சிறப்பிடம் பிடிக்கின்றன.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
தாமஸ் பிக்கெட்டின் ‘சமத்துவம் நோக்கிய இயக்கம்– ஒரு சுருக்கமான வரலாறு’ நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று மிகக் கொடிய பசிப்பிணியைப் போக்க, சத்ய ஞான சபையில் 150 ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு சாதி, மதம், இனம், மொழி பேதம் பாராமல்…
மேலும் வாசிக்க