கணேசகுமாரன்

  • சிறுகதைகள்

    பிட்டுத் துணி – கணேசகுமாரன்

    ஆகாசமூர்த்தி பிறப்பில் எப்படியோ வளர வளர அவனுக்கு எதிலும் நிறைவின்றிப் போனது. எதிலும் நிறைவு கொள்ளாத மனம் சந்தோசம் அடையத் தகுதியற்றது என்பதை அரை மனதுடன் நம்பினான் ஆகாசமூர்த்தி. பால்யம், படிப்பு, வேலை, திருமணம், செக்ஸ் என்று எதிலும் நிறைவு கொள்ளாமல்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Ganesa Kumar

    சரஸ்வதி

    பிச்சைமுத்து கவிஞர் பிச்சை ஆன கதை பிச்சை இந்த பூமியில் ஜனித்தபோது அனைத்து ஜீவராசிகளைப் போலவே கைகால் மற்ற அவயங்களுடன் தோன்றினான். எல்லோருக்குமான அடையாளம் தனக்கு எதற்கு என்ற சலிப்பில்தான் தனக்கான அடையாளமாய் தன் எழுத்து இருக்கும் என்று நம்பி எழுத்தாளனானான்,…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Ganesha

    இன்னும் சில கதைகள்

    வீட்டை யாரோ அலசி விடத் துவங்கியிருந்தனர். குவளை நீரைத் தரையில் விசிறி விட உதிர்ந்திருந்த ரோஜாப் பூவின் இதழ்களைச் சேர்த்துக் கொண்டு நீர் சுவரில் மோதி நின்றது. நான் அறைக்கு வந்தபோது கட்டிலில் தருண் விளையாடிக் கொண்டிருந்தான். என் பேக்கிலிருந்து துணிகளைச்…

    மேலும் வாசிக்க
Back to top button