கண்ணதாசன்
-
தொடர்கள்
காற்றில் கரைந்த கந்தர்வன்;2 – மானசீகன்
எம்.எஸ்.வி.க்கு சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருக்கும் எஸ்.பி.பி.யை எப்படிப் பயன்படுத்துவது? என்கிற சிக்கல் தொடக்க காலத்தில் மனதிற்குள் இருந்திருக்கும்… காரணம் சிவாஜியின் சரித்திரப் படங்கள், குடும்பப் படங்களில் அவர் குன்றின் மீதேறி டூயட் பாடுகிற தொனியிலும் , ஊரையே மைதானத்துக்கு வரவழைத்து…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
மயக்கம் தந்தது யார்? தமிழோ? அமுதோ? கவியோ?
இசைத்தமிழின் ஓர் உன்னத இணைத்தமிழ் கண்ணதாசனும் MS.விஸ்வநாதனும். 1960,70 என்று ஒரு கால அளவைச்சொல்லி அவர்களை ஒரு காலத்திற்கானவர்கள் என்று அடக்குவது பெரும்பிழை. அவர்கள் காலமற்றவர்கள். காலமானவர்கள் என்று சொல்வதன் முழுப்பொருள் சிலருக்கு மட்டுமே பொருந்தும். அதில் இந்த இருவரும் அடக்கம்.…
மேலும் வாசிக்க