கண்ணீர் அஞ்சலி
-
இணைய இதழ்
கண்ணீர் அஞ்சலி – சாமி கிரிஷ்
துக்க வீட்டில் இருந்த எல்லோரும் பலவற்றைப் பார்த்தபடியும் யோசித்தபடியுமிருக்க மீனாட்சி மட்டும் எதிரே வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பதாகையினையே வெறித்தபடி பார்த்திருந்தாள். இறந்து கிடப்பவர் பதாகையில் சிரித்தபடியிருந்தது மீனாட்சிக்கு ஆச்சரியமாக தெரிந்தது. பக்கத்து வீட்டுக்காரியான அவள், அவர் அப்படி சிரித்துப் பார்த்ததேயில்லை. …
மேலும் வாசிக்க