கவிதைகள்- அ.ரோஸ்லின்
-
கவிதைகள்
கவிதைகள்- அ.ரோஸ்லின்
நனைந்த சுடர் வழி மாறிய குட்டி சிங்கம் ஆதரவற்ற தனது குரலால் காட்டின் நடுவே படபடக்கும் ஒரு சுடரை ஏற்றுகிறது தளர்ந்தாடும் திரியின் ஒளியை தாயின் கண்களாக அடையாளம் கொள்ளும் குட்டி விலங்கு சிற்றோடை அருகில் பூனைக்குட்டியென குளிர்ந்த நீரால் தன்னை…
மேலும் வாசிக்க