கவிதைகள்- கீதா மதிவாணன்

  • கவிதைகள்

    கவிதைகள்- கீதா மதிவாணன்

    தனிமைக்குள் தாழிட்டமர்ந்து வெறுமையின் கரங்களில் ஒப்புவித்து இயலாமை கசியும் இருவிழி துடைத்து துயிலா நினைவுகளைத் துகிலுரித்து விமோசனமற்ற சாபங்களோடு சல்லாபித்து துக்கித்துத் துவண்டு வெளியேறியதும் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் உதட்டு வளைவிலிருக்கிறது வாகாய் வாழ்வு நகர்த்தும் சூட்சுமம். ********** கற்பனை உலையில் வெந்த…

    மேலும் வாசிக்க
Back to top button