கவிதைகள்- மித்ரா அழகுவேல்
-
கவிதைகள்
கவிதைகள்- மித்ரா அழகுவேல்
அடேய் மார்க்!!! முகஞ்சுழித்துக் கொண்டே முகநூல் வருகிறார் எதன்மீதும் பற்றற்ற எதன்மீதும் அன்பற்ற எதனோடும் ஒட்டாத பயனர் ஒருவர் அவரின் நகையுலர்ந்த இதழ்களில் வரிவரியாய் வெடித்து நிற்கிறது விரக்தி அன்பு வறண்ட மனங்கொண்ட விரலில் செதில்செதிலாய் பிளந்து விரிகிறது வெறுப்பு பாரபட்சம்…
மேலும் வாசிக்க