கவிதைகள்

  • இணைய இதழ்

    அக்னி பிரதீப் கவிதைகள்

    உன் உள்ளங்கையில் முகம் புதைத்து நான் உறங்கியதில் என் பின்னங்காலில் விரல் பதித்து நீ அழுத்தியதில் விடுபட்டது தேகத்தில் தேங்கியிருந்த வேதனை உஷ்ணம் அதன் தடயங்களே தோலின் மீது சிவப்பு! *** அவன் எல்லாவற்றையும் அழகற்றதாக மாற்றினான் உலக அழகுகளனைத்தையும் குவளைக்குள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ம. கண்ணம்மாள் கவிதைகள்

    முன்னிரவுப் பேச்சு…. அது ஒரு நவீன கேளிக்கைக் கூடம் பலரும் ஆங்காங்கே அமர்ந்தும், நின்றும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் குழைந்த மண் பல உருக்களை வனைவதற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தல் போல ஒவ்வொருவரிடமும் ஒரு சொல் தொங்கி அசைந்துக்கொண்டிருந்தது அருள் வந்த சாமியாடி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சபேஷா கண்ணதாசன் கவிதைகள்

    கடக்க வேண்டும் என முடிவான பின் தூரங்களின் நீள அகலங்கள் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லை நிலங்களில் தூரமென்றால் நடந்திடலாம் நீரினில் தூரமென்றால் நீந்திடலாம் காற்றிடைத் தூரமென்றால் பறந்திடலாம் மனங்களில் தூரமென்றால் பேசிடலாம் ஏனோ எல்லாத் தொலைவுகளையும் கடப்பதற்கு வழி கண்ட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கார்த்திக் திலகன் கவிதைகள்

    ஜீலுங் அந்தக் கல் எனக்கொரு பெயர் வைத்திருக்கிறது அந்த வழியாக எப்போது போனாலும் அந்தப் பெயர் சொல்லித்தான் என்னை அழைக்கும் நான் கூட வீதியில் செல்லும் யாரோவுக்கு அழகான தமிழ் பெயரை வைத்துவிடுவேன் நானழைக்கையில் யாரையோ அழைப்பது போல் என்னைத் திரும்பித்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ச. ஆனந்தகுமார் கவிதைகள்

    வேற்றுமையில் ஒற்றுமை நம் இருவரின் திணைகளும் வேறு வேறு நெய்தல் எனக்கு பாலை நீ! தண்ணீரில் குதிக்கிற ஓங்கில் என் மகிழ்ச்சி.. நிஷாகந்திப் பூவென தற்காலிக வாழ்வியல் உனக்கு அருவி கண்டால் சிலிர்த்து புணர்வது எனக்கு சுகம் ஆரவாரமற்று புகைப்படத்தில் அடக்கி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    அணில்மயிர்த் தூரிகை ஜன்னலருகில் கொய்யாக் கிளைகளில் பால் செசானின் பழங்கள் பீன்ஸ் நறுக்குகையில் லேசாகக் கழுத்தைச் சாய்த்திருக்கிறாள் சகதர்மினி சான்றோ பாட்டிசெல்லியின் மகுடம் சூடும் மேரியைப் போல். சுற்றுச்சுவரண்டையில் குறுஞ்செடிகளில் வான்காவின் ஐரிஸ்களைப் பழிக்கும் தும்பைப் பூக்கள் உணர்வுப் பதிவிய ஓவியம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பூவிதழ் உமேஷ் கவிதைகள்

    பறவைகளின் மூன்று வேலைகள் பள்ளி நண்பர்களைப் போல தோற்றமளிக்கும் சில பறவைகள் உண்டு அவை நாள்தோறும் மூன்று வேலைகளைச் செய்கின்றன துல்லியமான தருணத்தில் மரத்தின் ஓர் உறுப்பாக இருப்பது பறக்கும்போது மேகங்களைப் போல நடித்துக் காட்டுவது அப்பறவைகளின் பெயரிலேயே மீதம் வாழ்வது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தீபிகா நடராஜன் கவிதைகள்

    எல்லைகளற்ற வெளிகளில் பறந்தலைகின்றன என் பறவைகள் கதவுகளற்ற கூடு அவற்றுக்கு மயிலும் குயிலும் வாத்தும் நாரையும் ஒன்றாகத்தான் வளர்கின்றன அவசியம் தவிர்த்து அவை ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை பட்டப்பகலிலும் வீட்டைப் பூட்டி தலையணையடியில் சாவியை வைத்து தூங்குவதில்லை அதன் தாய்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    விக்னேஷ்வரன் கவிதைகள்

    மிஸ் யூ பொதுவெளியில் தவிர்க்கப்படுகிறது காலவெளியில் காணாமல் போகிறது காதலர்களால் கைவிடப்படுகிறது. ஒரு உறவின் ஆதியில் அது உதிப்பதே இல்லை உறவென்று சொல்ல எதிர்பிம்பம் இல்லாமலாகும்போது மிக மிக அவசரமாக அது தேடப்படுகிறது துர்க்கனவுகளின் முடிவில் ஒரு நிழல் போல அதை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நிழலி கவிதைகள்

    இனிப்புக் கறை துவண்டு ஓடும் நரம்புகளை இழுத்துப் பிடித்துக் கைடிப்பிடிக்குள் திணித்து தாத்தாவின் வெள்ளை வேட்டியை வெளுத்து இன்னும் கொஞ்சம் வெண்ணிறம் படற உலர்த்தி மடித்து வைக்கிறாள் பாட்டி வேட்டியை உடுத்திக்கொண்டு வீதி வரும் தாத்தாவைப் பார்த்த பேரக்குழந்தை மிட்டாய் வேண்டுமென…

    மேலும் வாசிக்க
Back to top button