கவிதை
-
கவிதைகள்
கவிதை- தேன்மொழி தாஸ்
திருமொழி அழிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது அநாதிகாலம் முதல் அங்கிருக்கிறோம் எந்தெந்த தெய்வங்களின் வரலாறு மறைக்கப்பட்டதோ எந்தெந்த தெய்வங்களின் வரலாறு பொய்யாக உருவாக்கப்பட்டதோ எந்த ஆற்றின் வழி மாற்றப்பட்டதோ அதே நிலத்தில் அதே ஆற்றின் மணல்பால் பருகி நடுகல் நெற்றியில் நன்னீர்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- விபீஷணன்
03-கருமை நிற ரத்தம் எலும்புகளாலான சிம்மாசனத்தில் நதிக்கரையில் அமர்ந்து அதனுள் உதிக்கும் சூரியன், பறக்கும் பறவைகளைக் கண்டேன். வெண்மேகங்கள் நுரைத்திருந்தன. என் பிம்பத்தின் மீது வட்டம் மற்றும் தாள் வடிவக் கற்களை எரிந்தேன் அதிலிருந்து வழிந்த கருமை நிற ரத்தம் மறுகரையில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- கனகா பாலன்
**எனக்குள் அவள்** நினைவுக் கூடுக்குள் நுழைந்து கொண்ட நாட்கள் துருவி எடுத்தன சில நிஜங்களை… இளமையின் வனப்பில் மிதந்து கிடந்த அவற்றின் மணம் நுகர நுகர திரும்பிப் போகிறது காலங்கள்… பள்ளி செல்வதற்கு முன்னே அண்டை வீட்டுத் தோழியோடு குட்டிக் கவுனும்…
மேலும் வாசிக்க -
கவிதை- இரா.கவியரசு
பகுத்தறிவு ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ தாழப் பறந்த விமானம் தெருவுக்குள் நுழைந்த போது இடிந்த வீடுகளை மறந்து விட்டு உற்சாகத்தில் மேலே ஏறி குதித்தோம். இறக்கைகளின் பணிவுக்கு சொத்தெழுதி வைக்கலாம் என்றான் நண்பன். விமானத்தின் மூக்கை முட்டிய பறவை வயிறு குலுங்க சிரித்தபடி காணாமல்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- ஸ்ரீதேவி அரியநாட்சி
தேங்காய்ப் பால் குழம்பு பவளமல்லியின் காம்பு சுமக்கும் அடர் ஆரஞ்சு வண்ணம் பதமாய் மேலேறி அதன் வெண் இதழில் சங்கமித்து வெளிறிய வண்ணம் உனது… உன் மேனியெங்கும் பார்த்திருக்கும் எண்ணெய் திட்டுக்கள் அதிகமாய் ஓலமிடாத கடலுக்குள் அமிழ்ந்திருக்கும் பவளப் பாறைகளை நினைவூட்டுகின்றன…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- தமிழ் உதயா
உயிர் நழுவுகிறதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா இதோ தூக்குமேடையில் உயிரை நேசித்தவன் புன்னகையோடு கிடத்தப்பட்டிருக்கிறான் மற்றெந்த நாளையும் போலல்ல இந்நாள் கணக்குத் தீர்க்க முடியாத கண்களில் அப்படி ஒரு கனல் கிழிக்கப்படாத நாட்காட்டி வன்மத்தோடு படபடக்கிறது சோளப்பொத்தி விரிந்து ஒலிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா அப்போது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- கவிஜி
இறந்தவனின் ஆடைகள் என்னவாகின்றன ? ************************************************************ இறந்தவனின் ஆடைகள் என்னவாகின்றன ? பதில் வேண்டாத கேள்வியோடு மௌனிக்கும் காலத்தை தாங்கி பிடிக்கின்றன…. ஸ்பரிஸங்களாலும் அணைத்தல்களாலும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன…. ஒவ்வொரு ஆடையிலும் அவன் அணிந்த போதிருந்த வெளிப்பாடு தேங்கி நிற்கின்றன….. பாதுகாக்கப்படும் பொருள்களோடு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
காலத்தின் இரை
பாம்பொன்றாய் ஊர்ந்து கொண்டிருந்த நினைவுகளை கொத்தித் தின்ன கழுகாய் ஆக வேண்டி இருக்கிறது மேட்டாங்காட்டு மொட்டை மரத்தினடியில் பாம்பின் நிழலாய் மாறிப் போவது ஆயிரங்கால் ஊர்தல்கள் இரை ஆகும் கழுகுக்கெல்லாம் முன்பொரு காலத்து பாம்பின் ஞாபகம் வயதாகி வாழ்வது மொட்டை…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
“பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது”- சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல்
சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இள வயது முதல் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருபவர். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டு தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கும்…
மேலும் வாசிக்க