கிருத்திகா கணேஷ்

  • சிறுகதைகள்

    ஆரஞ்சு மிட்டாய் – கிருத்திகா கணேஷ்

    ”ஏட்டி.. ஏ மாரி.. எந்திரி.. விடிஞ்சு நேரம் என்னாவுது?’ சத்தமாக சொல்லிக் கொண்டே வந்த சந்திரா தன் புடவையை அணைத்தபடி சுருண்டு படுத்துக் கொண்டு சலனமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் மகள் மாரிச்செல்வியின் முகத்தை அப்படியே நின்று பார்த்தாள்.. தாய்மை அவள்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    வாடாமல்லி – கிருத்திகா கணேஷ்

    உள்ளுக்குள் இருப்பதை சலனமற்ற ஓர் பார்வையிலோ ஒரு கீற்றுப் புன்னகையிலோ மறைத்து விடுகிற சாமர்த்தியசாலிகளைப் போல… உள்ளே இருந்த பரபரப்புக்கும் சலசலப்புக்கும் சற்றும் பொருந்தாத வேகத்தோடு நகரத்தின் பெரு நெரிசலான சாலையில் ஒரு நத்தையைப் போல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது அந்த…

    மேலும் வாசிக்க
Back to top button