குணா கந்தசாமி
-
இணைய இதழ் 100
கண்ணி – குணா கந்தசாமி
“ஏதாவது செய் மச்சா, என்னால முடியல” கிழக்கு மேற்காகச் செல்லும் பெரிய வாய்க்கால் பாலத்தின்மேல் வைத்து முன்னிரவு பத்துமணிக்கு நிறைபோதையில் சங்கர் என்னிடம் சொன்னான். இப்போதெல்லாம் அவன் அங்குதான் கிடக்கிறான் என்று கேள்விப்பட்டிருந்தேன். அருகாமையில் தோட்டங்களோ சாளைகளோ எதுவுமில்லாத கொறங்காட்டு வெளி…
மேலும் வாசிக்க -
நூல் விமர்சனம்
குணா கந்தசாமியின் ‘கற்றாழைப்பச்சை’ : முழுமையின் முப்பரிமாணக் கதைகள்
யதார்த்தவாதம் உள்ளதை உள்ளது போன்று முதன்மைப்படுத்த முனைந்து, சலித்து போய், போதும் இனி இந்த 2D கோணம் சற்று 3Dயில் வாழ்வைக் காண்போம் என்று தன் கதையாடலை மேம்படுத்திக் கொள்கிறது. யதார்த்த புனைவின் பார்வைக்கோணம் மாறியதே தவிர யதார்த்தவாதம் அழிந்துவிடவில்லை. குணா…
மேலும் வாசிக்க