குவாரண்டைன்
-
குவாரண்டைன்- தமயந்தி
வாழ்வின் அத்தனை கதவுகளும் திறந்து ஒரு வெளிச்சம் வந்தால் எத்தனை ஒளி பிராவகமெடுக்குமோ அத்தனை ஒளி அவள் விழியில் இருந்தது. சின்ன மினுக்கட்டான் பூச்சி மினுங்கினாற் போல் அதனுள் ஒரு வெளிச்சமும் நடுவே பரவிய கண்ணீர் கோடுகள் வழி ஒரு நிலா…
மேலும் வாசிக்க