கே.பாலமுருகன் கவிதைகள்
-
இணைய இதழ்
கே.பாலமுருகன் கவிதைகள்
எதற்காக வந்தீர்கள்? வாடகைக்கு வரும்அனைவரிடமும் எதற்காக வந்தீர்களெனக்கேட்கிறார்ஒரு விநோதமானபதிலுக்காகக் காத்திருந்தார்அவருடைய செவிகள்பெருத்து வீங்கியிருந்தனநகரம் பதற்றமில்லாமல்அன்றாடங்களை நேர்த்தியாகக் கக்குவதுவருவோர் அனைவரின்கண்களிலும் பேச்சிலும் ஒளிர்ந்தது எதற்காக வந்தீர்கள்? தற்கொலை செய்து கொள்ள.ஆயிரம் ரிங்கிட் தருகிறேன்யாரிடமும் சொல்லாதே என்று கெஞ்சும்அந்தக் கண்களில் உயிர் வாழ்வதற்குரியபிரகாசமான வெளிச்சம்…
மேலும் வாசிக்க