’கைலி’ என்றொரு காலம்
-
இணைய இதழ்
‘கைலி’ என்றொரு காலம் – இந்திரா ராஜமாணிக்கம்
காலம் தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும். சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல பெயர்களோடு கூட உலாவரும். ‘கலர் சாப்பிடுறீங்களா?’ என்றொருமுறை தனக்கு அது பெயர் சூட்டிக்கொண்டிருந்தது. அப்போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு நிறமிருந்தது. சிலருக்கு மஞ்சள்,…
மேலும் வாசிக்க