க.விக்னேஷ்வரன்
-
நேர்காணல்கள்
“உயிர்ப்போடு இருக்கவும், இளைப்பாறுதலுக்காகவுமே எழுத வந்தேன்” -பாலகுமார் விஜயராமன் உடனான நேர்காணல்
எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் மதுரையை சார்ந்தவர். பொறியாளர். தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றுகிறார். தற்போது தனது பணியின் காரணமாக ஒசூரில் வசிக்கிறார். இதுவரை புறாக்காரர் வீடு என்கிற சிறுகதைத் தொகுப்பு, சேவல் களம் என்கிற நாவல் மற்றும் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களான …
மேலும் வாசிக்க