சந்திரா தங்கராஜ்
-
கவிதைகள்
கவிதைகள் – சந்திரா தங்கராஜ்
மரையா! பவளமல்லி கமழும் யாமத்தில் ஒவ்வொரு கூடலின் பின்னும் சிறுகச்சிறுக உதடுகளில் நீயிட்ட பனிநீர் முத்தங்களை ஏந்தினேன். அவ்வமைதியில் மனம் நிறைந்து சுந்தர ஒளி மேகத்தைத் தழுவி வெண்ணிலவை மறைக்கும் போது, எங்கிருந்தோ பனிக்கத்தியொன்று பாய்ந்துவந்து என் நெஞ்சினில் இறங்குகிறது. தலை…
மேலும் வாசிக்க