சாம்ராஜ்
-
கட்டுரைகள்
செல்வம் அருளானந்தத்தின் ”சொற்களில் சுழலும் உலகம்” நூல் விமர்சனம் – சாம்ராஜ்
கண்ணீர் உறையும் கணங்கள் கரிசல் முன்னோடி கி.ராஜநாரயணனின் கரிசல் காட்டுக் கடுதாசியில் ஒரு சம்பவம் உண்டு. கி.ராவும் மற்றொருவரும் ஒரு விவசாயப் போராட்டத்தின் பொருட்டு கைது செய்யப்பட்டு லாக்கப்பில் இருக்க, அவர்களுடன் லாக்கப்பில் ஒரு திருடரும் அடைக்கப்பட்டிருப்பார். கி.ரா திருடரிடம் முதன்முதலாகப்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
“ஜார் ஒழிக: மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா?” – நூல் விமர்சனம்
கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “பட்டாளத்து வீடு” மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ஜார் ஒழிக!”, பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது…
மேலும் வாசிக்க