‘சா’ நாவல்
-
கட்டுரைகள்
கு.ஜெயபிரகாஷ் இன் ‘சா’ நாவல் வாசிப்பு அனுபவம்- சரண்யா ஏழுமலை
‘உயிரூட்டும் மரணங்களின் நினைவலைகளுடன்… ‘ தமிழ்மொழியில் மரணங்கள் குறித்துப் பேசும் படைப்புகள் இன்றளவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன. “முனைவர்” குறுநாவலின் ஆசிரியர் கு.ஜெயபிராஷ் இன் ‘சா’ நாவலும் இவற்றின் வரிசையில் ஒன்று. வாழ்வதற்காக செத்துப் போ இல்லை சாவதற்காக…
மேலும் வாசிக்க