சிறார் பாடல்கள்- முனைவர் ஜெயந்தி நாகராஜன்
-
சிறார் இலக்கியம்
சிறார் பாடல்கள்- முனைவர் ஜெயந்தி நாகராஜன்
1. அன்பு வழி எங்கும் இருக்கும் பரம்பொருளே என்னைக் காப்பாய் அனுதினமே உந்தன் அருளும் இல்லாது எந்த செயலும் நடவாது அன்பு வழியில் நாளும் சென்று அடைவேன் உந்தன் அருளைத்தான் அன்பு இருக்கும் நெஞ்சகமே ஆண்டவன் உறையும் கோவிலாம் 2. கைத்…
மேலும் வாசிக்க