செல்வசங்கரன் கவிதைகள்
-
இணைய இதழ் 100
செல்வசங்கரன் கவிதைகள்
அப்பாவின் முத்தங்கள் அப்பா தராத முத்தங்கள் என்னிடம்நிறையவிருந்தனசிக்கலான தருணங்களில் அவர்எனக்கு அதை கொடுக்க நினைத்திருந்தார்அந்த தருணமும் வந்ததுஅப்பொழுதுஎன்னிடம் மாற்றுவழியை பிரயோகித்தார்இப்படித்தான் என்னிடம்அப்பாவின் முத்தங்கள் வந்தனஅவர் தராத முத்தங்கள் என்பதால்எந்த ஒன்றிற்கும் கால்கள் கிடையாது. • ஞானி நிலை எனது காயங்களைத் திரும்பவும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
செல்வசங்கரன் கவிதைகள்
குரலின் உடம்பு இளவம் பஞ்சினை அதன் கூடு பிடித்திருந்ததைப் போல என்னுடைய குரலை உடல் பிடித்திருந்தது எது எங்கிருந்து கொண்டு பிடிக்கிறது என்றுதான் எனக்கு நாள் முழுவதும் யோசனை குரல்தான் இவ்வுடம்பில் உயிரோ என்று கூட நம்பிய காலங்கள் உண்டு மௌனத்தை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
செல்வசங்கரன் கவிதைகள்
கடைசி வாழ்வு அவர் இறந்துவிட்டாரென்ற செய்தியை அந்தக் குழந்தைதான் முதலில் சொன்னது அவரது இறப்பை யாரிடமும் சொல்லாவிட்டால் அவர் இறக்கவில்லையென்றுதானே அர்த்தம் என இரண்டு நாட்களாக எல்லாரும் அவரவர் வேலையில் மும்மரம் காட்டியவாறிருந்தனர் அவர் இறந்து கிடக்கிறார் பாருங்கள் என்று எல்லாரையும்…
மேலும் வாசிக்க