செ.கார்த்திகா
-
கவிதைகள்
கவிதைகள்- செ.கார்த்திகா
தூங்கும் அப்பாவின் கட்டை விரல் ரேகையை மதிப்பெண் அட்டையில் சாதுர்யமாக பதிக்கிறான் பள்ளிச் சிறுவன் ஒருவன் காய்த்துப் போன கணவனின் கைகளை வருடிக் கொடுத்து ரேகைகளை மீட்டு உருவாக்கம் செய்கிறாள் காதல் மனைவி தன் படிப்புச் சான்றிதழை தடவிப் பார்க்கும் போதெல்லாம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- செ.கார்த்திகா
சுப்புகுட்டி தாத்தனுக்கு தெரியாத வேலைனு ஏதுமே இருந்தது இல்லை யாருக்கும் அடங்காத மாட்டை அடக்கி ஒரே ஆளாய் மூக்கணம் குத்திப் போடும் எல்லாருக்கும் ஓடி ஓடி உழைக்கும் சுப்புக்குட்டிக்கு ஓய்வுநேர பொழுதுபோக்கு குழந்தைகள் தான் என் சோட்டு குழந்தைகளுக்கு பனை ஓலையில்…
மேலும் வாசிக்க