ஜா.தீபா

  • இணைய இதழ்

    மாயவனோ… தூயவனோ… மாதவனோ… – ஜா.தீபா

    ஒரு பழைய திரைப்படம். ‘என் மனைவி’ என்பது படத்தின் பெயர். மொத்த படத்தையும் நடிகர் சாரங்கபாணிதான் தாங்கியிருப்பார். அவருக்கு அப்போது வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கதாபாத்திரமும் அந்த வயதிற்குரியதே. தன் மனைவி மேல் சந்தேகம் கொண்டு செய்யும் அசட்டுத் தனங்களும்,…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    J.Deepa

    வாடைக் காற்று – ஜா.தீபா  

    “கால் நடந்த நடையினிலே காதலையும் அளந்தாள்.. காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்” இந்த வரிகள் எப்போதும் அவளை கனவின் ஆழத்துக்கு அழைத்துச் செல்லும். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதன் இந்த வரிகளிலேயே நின்றுவிட இயலுமா என காசி விசாலாட்சிக்குத் தோன்றியிருக்கிறது.…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    ‘நடிகையர் திலகம்’ தந்த விருது

    சமீபமாய் அல்லது கடைசியாய் எந்த நடிகையுடன் சேர்ந்து தேம்பினேன்? வழக்கமாய் என்னைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிற ‘கை கொடுக்கும் தெய்வம்’ படத்தின் சாவித்திரியோடுதான். ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கையிலும் நெகிழாமல் இருந்ததில்லை. ‘இத்தனை வெள்ளந்தியான பெண்ணும் இருக்க இயலுமா?’ என்கிற…

    மேலும் வாசிக்க
Back to top button