ஜெயா சிங்காரவேலு
-
இணைய இதழ்
அடுத்தது யாரோ – ஜெயா சிங்காரவேலு
கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாகவே எங்கள் குடும்பத்தில் இரட்டைச் சாவுகளாகவே விழுகிறது. ஒருவர் இறந்து அதே வருடத்திற்குள் இன்னொருவரையும் கூட்டிக் கொண்டு சென்று விடுகிறார். பெரிய தாத்தாவும் மாமாவும், அம்மாச்சியும், இன்னொரு மாமாவும், நடு தாத்தாவும் அத்தையும். இப்படி வரிசைக்கட்டி எமன்…
மேலும் வாசிக்க