தாமரை பாரதி

  • இணைய இதழ்

    பெரியவர் – தாமரை பாரதி

    வாழை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த தோட்டத்தில் சற்றைக்கு முன்னர் பெய்த மழையீரத்தில் தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. வாழையிலைகளில் மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. சில துளிகள் இலையுடன் ஒட்டியும் ஒட்டாமலும் மினுக்கிக்கொண்டிருந்தன. மழைக்குப் பிறகான மாலை நேரத்தில் காகமொன்று கரைந்து கொண்டிருந்தது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தாமரைபாரதி கவிதைகள்

    அழுக்காறு உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதை திடீரென மறையும் அந்திமேகமாய் காற்று கொண்டுவரும் குளிர்ச்சியால் வருடாதீர் எனது உயரத்தை உங்களால் ஒருபோதும் தாங்கமுடிவதில்லை என்பதை மறைமுக உதாசீன மழையாகப் பொழியாதீர் உங்கள் வரையறைக்குள் வரமுடியாத என்னை வலுக்கட்டாயமான சிரித்த முகத்துடன் வரவேற்க…

    மேலும் வாசிக்க
Back to top button