தி.பரமேசுவரி
-
இணைய இதழ்
தி.பரமேசுவரி கவிதைகள்
தற்செயலாதல் நாம் தற்செயலாகத்தானே சந்தித்துக் கொண்டோம்ஓரலை புரண்டெழுந்து வீழ்ந்து கடக்கிறதுதற்செயலாகவே பேசிக் கொண்டிருந்தோம்ஒரு பறவை தாழப் பறந்து மேலெழுகிறதுதற்செயலாகவே நெருங்கினோம்வட்டமிடுகையில்இருமுறை சந்தித்துக் கொள்கின்றனகடிகார முட்கள்தற்செயலாகவே நட்பானோம்செம்புலப்பெயல் நீர் மண் கலந்து தேநீராகிறதுதற்செயலாகவே நீ பேசாமலொரு முறைகடந்து சென்றாய்மண்ணில் வீழ்ந்தன மலர்கள்தற்செயலாய் நானுன்…
மேலும் வாசிக்க