தீபாவளி
-
சிறுகதைகள்
பலகாரச்சீட்டு – ஜே.மஞ்சுளாதேவி
எங்கோ வெகு தூரத்தில் ஒரு வெடி வெடித்தது. நினைக்க நினைக்க கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது ராணிக்கு. கோசலையக்கா இப்படிப் பண்ணுவாள் என்று நினைக்கவேயில்லை. தீபாவளி நாளும் அதுவும் தனக்கு இப்படி விடிந்ததே என்று அடக்கி அடக்கிப் பார்த்தாலும் அழுகை நிற்கவில்லை. விடியற்காலையிலேயே…
மேலும் வாசிக்க