தீர்வு

  • சிறுகதைகள்

    தீர்வு- லாவண்யா சுந்தர்ராஜன்

    “அய்யோ 8.55 ஆச்சே…” நாராயணி ஈரமுடியை அவசரமாக வரட்டி இழுத்ததில் கொத்தாக சீப்போடு வந்தது. இப்படிக் கொட்டினால், நேற்று சாயிபாபா கோவிலில் பார்த்த அந்த நடுத்தர வயதைத் தாண்டிய அம்மிணியின் கொண்டையிலிருந்து தொடங்கி அங்காங்கே பிரிந்து தெரிந்த வழுக்கை போல் ஆகிவிட்டால்…

    மேலும் வாசிக்க
Back to top button