நாகரத்தினம் கிருஷ்ணா
-
இணைய இதழ் 100
எழுத்தாளன் : முதல் வாசகன் – முதல் விமர்சகன்; நாகரத்தினம் கிருஷ்ணா
எந்தப் படைப்பிற்கும் முதல் வாசகன் அப்படைப்பினை எழுதியவன் எனக்கூற சாட்சிகளோ நீதிமன்றமோ தேவையில்லை. முதல் வாசகனாக இருக்கும் நாவலாசிரியன், தனது படைப்பின் முதல் விமர்சகனாகவும் இருக்க முடிந்தால், நாவலுக்கும் நல்லது, அதன் படைப்பாளிக்கும் நல்லது. வாசகனாக இருப்பது வேறு; சொந்த நூலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
புதினக் கொள்கைகள் – நாகரத்தினம் கிருஷ்ணா
« உப்பரிகையின் மேல் நின்று வானத்தைப் பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொட முடியும் ? அது என்ன விரித்த ஜமுக்காளமா அல்லது பாயா, எக்கித்தொட? » –…
மேலும் வாசிக்க