நான்தான் உலகத்தை வரைந்தேன்
-
கட்டுரைகள்
மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ நூல் அறிமுகம் – ந.பெரியசாமி
“இயற்கை கவிதைமயம். உறவுகள் கவிதைமயம். இந்தக் கவிதைமயத்தை ஸ்வீகரிப்பவர்கள் களிப்பூட்டக் கூடிய கவிதை அனுபவத்தை அடைகிறார்கள். எல்லா அனுபவங்களும் கவித்துவத்தில்தான் சங்கமிக்கின்றன. இயற்கை, காதல், நேசம், நட்பு எல்லாவற்றிலும் கவிதை இருக்கிறது.” – யூமா வாசுகி எல்லோருக்கும் இப்படித்தான் தோன்றும், ஒன்பது…
மேலும் வாசிக்க