நிஜமாத்தான் சொன்னேன் ஆனந்தி
-
சிறுகதைகள்
நிஜமாத்தான் சொன்னேன் ஆனந்தி- செல்வசாமியன்
பேக்கிங் செய்த சாம்பிள் பீஸ்களை பாண்டியன் சார் டேபிளில் கொண்டு போய் வைத்தோம். அவர் அதற்காகவே காத்திருந்தது போல அதை எடுத்துக் கொண்டு பையர் ஆபீஸிற்குப் புறப்பட்டார். நாங்கள் அவர் பின்னாடியே கார் வரைக்கும் நடந்தோம். காரில் ஏறி அமர்ந்தவர் எங்களைப்…
மேலும் வாசிக்க