நிழற்காடு
-
சிறுகதைகள்
நிழற்காடு – விஜய ராவணன்
நாம் நிழல்களைச் சுமந்து வாழ்வதில்லை. நிழல்கள்தான் நம் நிஜங்களைச் சுமந்தே திரிகின்றன. நாம் காணமுடியாத கனவுகளை… சொல்லமுடியாத வார்த்தைகளை… வெளிக்காட்ட முடியாத முகங்களை… நிறைவேறாத ஆசைகளை… அடக்கமுடியாத கோபங்களை… இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்களைச் சுமப்பதினால்தான் பாரம் கூடிகூடிச் சில நேரங்களில்…
மேலும் வாசிக்க