நெஞ்சு பொறுக்குதில்லையே
-
இணைய இதழ் 99
நெஞ்சு பொறுக்குதில்லையே – உஷா தீபன்
எப்படித்தான் அந்த பதிலைச் சொன்னோம் என்று ஒரு கணம் தனக்குள் ஆடித்தான் போனாள் புவனா. அதை வேறு மாதிரிச் சொல்லியிருக்கலாம் என்று பிறகுதான் தோன்றியது. பதிலென்றால் என்ன, நீண்ட வாக்கியமா…ஒரேயொரு வார்த்தை….சாதாரண வார்த்தைதான். ஆனால், அதை எந்த மாதிரிச் சொல்கிறோம் என்பதில்தான்…
மேலும் வாசிக்க