பதினேழாவது நிறம்
-
சிறுகதைகள்
பதினேழாவது நிறம் – அனுராதா ஆனந்த்
முருகன் நான்காவது முறையாக காலிங்பெல்லை அழுத்தியபோது, தன்னிச்சையாக உள்ளிருப்பவரின் தாயை நடத்தை கெட்டவளாக்கி இருந்தான். மதியத்திலிருந்து தொடர்ந்து பெய்யும் மழையால், இந்நேரத்திலும் வழியெங்கும் டிராபிக். வழக்கமாக கடக்க இருபது நிமிடம் எடுக்கும் தூரம், இன்று முக்கால் மணி நேரம் எடுத்தது. வலது…
மேலும் வாசிக்க