பானுமதி
-
சிறுகதைகள்
சந்தனக்கூடு
வித்யாபதியுடன் இப்ராஹீம் தயங்கியவாறு அவ்வீட்டின் வரவேற்பறைக்கு வந்தான்.அதிக ஆடம்பரங்கள் இல்லாத அறை.கண்களை உறுத்தாத சுவர்ப் பூச்சு.வடப்புறத்துச் சுவரில் இன்னதென்று புரியாத நவீன ஓவியங்கள் இரண்டு தொங்கின. தென்புறத்தில் இராமர் பட்டாபிஷேகக் காட்சி மிகப் பெரிய படமாகத் தொங்கியது.கண்ணாடிக்குழல்களால் அமைக்கப்பட்ட திரைச்சீலைகள்…
மேலும் வாசிக்க