பிறைகள்

  • இணைய இதழ்

    பிறைகள் – இத்ரீஸ் யாக்கூப்

    ஊரெல்லாம் தலைப்பிறை ஜோரு அதாவது ரமலான் மாதத்திற்கு முந்திய நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தன. நோன்பை வரவேற்கும் பொருட்டில் அந்த நாளை தலைப்பெருநாள் என்றும் அழைப்பதுண்டு. அதையொட்டி பெரும்பாலான வீடுகளில் சோறும் ஆட்டுக்கறி இறைச்சி ஆனமும் (குழம்பும்) சமைக்கப்பட்டன. இருக்கப்பட்டவர்கள் புது உடைகள்…

    மேலும் வாசிக்க
Back to top button