புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
-
இணைய இதழ்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அந்தி இரக்கமற்ற இந்த அந்தியின் பொழுதைத் தீட்டுவதற்கு எவ்வளவு பேர் இறந்தார்களோ அவர்கள் காரிருள் கனிய படகில் சவாரி செய்து ஒளியை ஏற்றி வைத்தார்கள் வீழ்ச்சியின் திரை வடிவத்தின் பின்னணியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சில்லிட்ட காற்று ஆதியின் அந்தத்தை மறக்காமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
வீடு அந்த வீடு அங்கேயே இருந்தது இன்னுமா எனக் கேட்டவர்கள் நான் சொன்னதும் ஒப்புக்கொண்டார்கள் அந்த வீட்டில் அவள் இன்னும் இருந்தாள் உண்மைதான் என்று சொன்னவர்கள் வாயடைத்துப் போனார்கள் அந்த வீடு நான் வசிக்கும் வீட்டின் கூடத்திலே ஒரு கூண்டுபோல் தொங்கிக்கொண்டிருந்தது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
பிறப்பு இவ்வளவு மௌனமான கவனத்திலோ காணும் வெளியிலோ இல்லை அவன் வாழ்க்கை அவன் பிறந்த கணத்தில் திறந்த புத்தகம் இறந்த கணத்தில் மூடப்பட்டு விட்டது அவனது பயணத்தின் பாதை திறந்தபடி இருக்கிறது அது அவனை ஆள்கின்றது அவனை மறுக்கின்றது அது ஒரு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
புத்தகம் அதோ அந்த மனிதன் புத்தகத்தின் அட்டையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான் மற்றும் புத்தகத்தின் உள்ளே படிப்பவனின் மனதில் விழும் வார்த்தைகள் எண்ணங்களாக உருமாறி உருமாறி வருவதற்குள் அவன் உள்ளே நுழைந்து அந்தப் புத்தகத்தில் சிக்கி இருக்கும் புதிர்களை விடுவிக்கிறான் ஒரு புத்தகம் என்றும் படிக்க…
மேலும் வாசிக்க