வடிவேலு

  • கவிதைகள்

    றாம் சந்தோஷ் கவிதைகள்

    ‘ஆஹாங்’ என்றொரு மகா தத்துவம் இதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்தபடி வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் இல்லை அதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்திருந்த வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் அதுவும் இல்லாத இதுவும் இல்லாததே வாழ்க்கை என்றேன் ‘ஆஹாங்’ என்றார் வடிவேலு…

    மேலும் வாசிக்க
Back to top button