வாசனை
-
சிறுகதைகள்
வாசனை – பா. ராஜா
பவித்ராவிற்கு அவனை விடவும் இரண்டு வயது கூடுதல்.ஆனாலும் அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளைக் காதலிக்கத்தொடங்கினான். பவித்ராவின் அப்பா அவளின் சிறுவயதிலேயே ஒரு சாலைவிபத்தில் இறந்துவிட்டிருந்தார். அம்மாவிற்கு அரசுப்பள்ளியில் சத்துணவுப் பிரிவில்பணி. தற்போது வேலைமாற்றம் காரணமாக, இவர்களின்தெருவிற்கு வாடகைக்கு வீடெடுத்து வந்திருக்கின்றனர். அன்று…
மேலும் வாசிக்க